பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னையில்
நேற்று இந்தாண்டில் அதிகபட்சமாக 106 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.
மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு
மையம் தெரிவித்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் கொருக்கையில் செயல்பட்டு வரும் அரசினர்
பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாகவுள்ள 17 தொழில்நுட்பப் பணியிடங்களை
நிரப்ப, 36 வயதிற்குட்பட்ட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால். 11 வயதே ஆன இவன்
யூசுப்குடா செயின்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் பிளஸ்–2 படித்து தேர்வு
எழுதி இருந்தான்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின்
பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் காவல்
ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையவசதி பெற இயலாத மாணவ, மாணவிகளுக்கு நீட் மாடல் தேர்வுக்கான முழுமையான
வினாத்தாள்கள் அவர்களது வீட்டுக்கே கூரியர் மூலம் இலவசமாக அனுப்பப்படும்
என்று ‘லிம்ரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு
விதிகளை மீறும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என,
பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.