பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு,
நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில்
எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு
மதிப்பெண்ணுக்கான, 20 வினாக்கள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக,
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.