அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்தக்குடி மற்றும்
நெல்லை மாவட்டங்களுக்கு வருகிற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ.,
பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு முதல், மூன்றாம் வகுப்பு வரை, தமிழ் பாடம்
கட்டாயமாகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி,
இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள்
ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில வருடங்களாக
நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்த வருடம் (2017) ஆசிரியர் தகுதித்
தேர்வினை நடத்தவிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அவர்கள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், ’சிசிடிவி’
கேமரா பொருத்த வேண்டியது கட்டாயம்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டு
உள்ளன.
பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை
அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால்,
5 கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஐ.நா., ஆய்வில்
தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திற்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்
கொண்ட நாடுகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் கற்றல்திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும், திறனறி
தேர்வுகளில், அரசுப்பள்ளிகளின் பங்களிப்பு, சொற்ப அளவில் இருப்பதால்,
சிறப்பு வகுப்பு மூலம், பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களின் அவசரத் தேவைக்கென, அருகாமையில் காலியாக இருக்கும் கழிவறைகளைக்
கண்டறிய உதவும் புதிய ஆப்ஸ்-ஸை மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது
ஜப்பானின் தொலைதொடர்பு நிறுவனமான கேடிடிஐ.
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.