Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
10 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் விடப் போறீங்களா.. சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக !!
பரீட்சை நெருங்கி வருகிறது... படித்து முடித்து விட்டோம்.. மனதெல்லாம்
படபடப்பு. படித்த பாடத்தை ரிவிஷன் செய்ய வேண்டும்.
Today Rasipalan 20.2.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை
நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
இஸ்ரோவில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் வேலை காலி
இஸ்ரோ அமைப்பில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணத்துக்காக ‘அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொட்ட அனுமதிப்பதா?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி!!!
மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது
என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து
கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான
கேள்வி எழுப்பியது.
ஆவின் பால் கலப்பட விவகாரம்: மத்திய அரசு பணிக்கு அனுப்ப சுனில் பாலிவாலுக்கு அனுமதி மறுப்பு !!
ஆவின் எம்.டி.யாக பணியாற்றி வருபவர் சுனில் பாலிவால். இவர் இப்பதவிக்கு
வந்தது முதல், பால் விநியோகம், பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
குருப்-1 முதல்நிலை தேர்வு நிறைவு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 85 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று முடிந்தது.
அதிரடி நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ்.!
ஐ.ஏ.எஸ். அனுபமா 2010 யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் நான்காவது இடம்
பிடித்து, அரசு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
இவர், கேரளாவில் கலப்பட உணவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து
வருகிறார்.
காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!
இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி
இருக்கிறது.
எச்.ஐ.வி.யை விரைவில் கண்டறிய புதிய சோதனை !!
சில ஆண்டுகள் முன்புவரை, உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எச்.ஐ.வி.
நோய் கருதப்பட்டது.
மார்ச் முதல் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!
பாஸ்போர்ட் பெற மார்ச் மாதம் முதல் குறிப்பிட்ட தபால் நிலையங்களில்
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் !!
அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச 4-ம் கட்ட தேர்தல்: 189 கோடீஸ்வரர்கள் போட்டி - 116 பேர் மீது கிரிமினல் வழக்கு !!
உத்தரப் பிரதேச நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 189 கோடீஸ்வரர்களும் 116 குற்றப் பின்னணி உடையவர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம் !!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம், கடலுக்கடியில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்??
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம்.
விவசாயிகளின் கணக்கில் இருந்து 990 கோடி ரூபாய் அவுட் !!
நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து,
வானிலை குறித்த தகவல் அளித்ததாக கூறி ரூ.990 கோடி அபேஸ் செய்திருக்கும்
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !!
2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல்
பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த
வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.
‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு
ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? ‘ஆம்’ எனில்
நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்
‘டான்செட்’!
பிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10
நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை:மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்
தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க
மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார்
பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம்
அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு
அரசு
துறைகளில் காலியாக உள்ள, 85 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு
நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
'ரஷ்யாவில் மருத்துவம் படித்து மிளிரும் இந்தியர்கள்'
சென்னை: ''ரஷ்யாவில் மருத்துவம் படித்த இந்தியர்கள், சர்வதேச
மருத்துவர்களாக மிளிர்கின்றனர்,'' என, சென்னை, ரஷ்ய கூட்டமைப்பின் துணை
துாதர், சர்ஜி எல்.கதோவ் தெரிவித்தார்.
40 வயதினிலே... பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!-வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன்
‘அக்கா...’, `அண்ணா...’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி...’ `அங்கிள்...’ என்று கூப்பிடும் காலம் ஒன்று உண்டு.
அண்ணாமலை பல்கலை மாணவர்களின் குருதிக் கொடையாளர்கள் பட்டியல் - அரசு இணையத்தில் பதிவேற்றம்
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு
சங்கம் சார்பில் குருதிக் கொடையாளர்களின் விவரங்களை அரசு இணையத்தில்
பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது .
பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்
தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் இந்த அறிவியல் பாட செய்முறை தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள்.
ஜியோ இலவச சேவையால் தொலைத்தொடர்பு துறை வருமானம் 20% சரிவு: இந்தியா ரேட்டிங்க்ஸ் அறிவிப்பு !!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவை வழங்குவதால் தொலைத்தொடர்பு துறையின்
வருமானம் 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்
தெரிவித்திருக்கிறது. தவிர அடுத்த நிதி ஆண்டில் டெலிகாம் துறைக்கு எதிர்மறை
குறியீடு வழங்கி இருக்கிறது.
கச்சிதமாக முடித்த கவர்னர் ராவ்; வேலை முடிந்தது; மும்பை கிளம்பினார் !!
முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்தது முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு
அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.
நான் கோபக்காரன், அரசியலுக்கு வர தகுதியற்றவன்: கமல்ஹாசன் !!
நான் கோபக்காரன் என்பதால் அரசியலுக்கு வர எனக்கு தகுதியில்லை என்று நடிகர்
கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக
பார்ப்போம்.
நீதிமன்றம் சென்றால் ஓட்டெடுப்பு செல்லாது" - முன்னாள் துணை சபாநாயகர்கள் திட்டவட்டம் !!
ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து விட்டால் மற்றொரு தீர்மானத்துக்கு 6 மாதம் இடைவெளி இருக்க வேண்டும்.
அரசுக்கு எதிராக முதல் போர் ,என்ன செய்யபோகிறது அரசு ??
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அவினாசியில் 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.