திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
சிறுபான்மையினர்அல்லாத (Non Minority) பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - அறிவுரை
பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு
TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?
விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்
நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய
வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் 76 லட்சம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர் : அருண்ஜேட்லி !!
வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதே பெரும்பாலானவர்கள் மனோபாவமாக உள்ளது
என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்! !!
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி
எஸ்.ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்: ஒத்திவைக்க மறுப்பு !!
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மூன்றாம் பாலினம் : நீதிமன்றம் உத்தரவு!
அன்றாட வாழ்வில் மூன்றாம் பாலினத்தவர் சந்திக்கும் மிக முக்கியமான
பிரச்னைகளில் ஒன்று கழிப்பறை வசதி.
பட்ஜெட் என்றால் என்ன? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?
பட்ஜெட் என்றால் என்ன? வரவு - செலவு திட்டத்தை நிர்ணயிப்பது யார்? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?
அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது!
2016- 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அரசு
ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்கு
'ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்காக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் : அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல்
2017-18-ம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து வருகிறார்.
2019க்குள் வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கோடி வீடுகள்
2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அஞ்சலங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்: அருண் ஜேட்லி அதிரடி
அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
ரயில்வே துறைக்கு என்னனென்ன திட்டங்கள்?
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கென அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விபரம் :
FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரம்: சட்ட மசோதா தாக்கல்
தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தின் உச்ச வரம்பு ரூ.3,500-லிருந்து
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - நாள்:30/1/17 - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..!
நடப்பு நிதியாண்டில், அதாவது 2016-17ஆம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களை தெரிந்து கொள்வோம்.
மே.வங்கத்தில் பியூன் வேலைக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பம்!!!
மேற்கு வங்க அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு,
Emis- ல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.
Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக மாணவர்களின் Total இருக்கும்.
வங்கி கணக்கு இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்: பிஎஸ்என்எல் - எஸ்பிஐ சார்பில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம்
வங்கிக் கணக்கு இல்லாமல் பொதுமக்கள், மற்றவர்களுக்கு
பணப்பரிமாற்றம் செய்யும் பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
சார்பில் விரைவில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு 465 பேர் பள்ளியில் சேர்ப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள்
மீட்கப்பட்டனர்.
இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது
பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே
பட்ஜெட்டில்
சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.
Rasipalan 1.2.2017
மேஷம்
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள்
உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
12th New Study Materials - Business Maths Guide
12th New Study Materials:
- Business Maths | Study Material | Mr. D. Sasikumar - Tamil Medium Download
- Business Maths | Study Material | Mr. D. Sasikumar - English Medium Download
10th New Study Material - Maths - All District Revision Test Question Papers
10th New Study Material
- Maths | All District Revision Question Papers - 2017 | Mr. Pradeep - Tamil Medium Download
TET குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு, சட்டசபையில் கல்வி அமைச்சர் பதில்
தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில்,
'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி
கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று உள்ளனர்.
பிப்., 4ல் சிறப்பு 'பாஸ்போர்ட் மேளா' : 2,500 பேர் பயன் பெற வாய்ப்பு
''சிறப்பு பாஸ்போர்ட் மேளா, சென்னையில், பிப்., 4ல் நடக்கிறது;
2,500 பேர் பயன் பெறலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,
அசோக்பாபு தெரிவித்தார்.
முற்றுகை போராட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள், முற்றுகை போராட்டம் நடத்தப்
போவதாக, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.