திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி செல்லாத 1669 குழந்தைகள்
மீட்கப்பட்டனர்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது
பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே
பட்ஜெட்டில்
சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது.
Rasipalan 1.2.2017
மேஷம்
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள்
உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
12th New Study Materials - Business Maths Guide
12th New Study Materials:
- Business Maths | Study Material | Mr. D. Sasikumar - Tamil Medium Download
- Business Maths | Study Material | Mr. D. Sasikumar - English Medium Download
10th New Study Material - Maths - All District Revision Test Question Papers
10th New Study Material
- Maths | All District Revision Question Papers - 2017 | Mr. Pradeep - Tamil Medium Download
TET குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு, சட்டசபையில் கல்வி அமைச்சர் பதில்
தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில்,
'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி
கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று உள்ளனர்.
பிப்., 4ல் சிறப்பு 'பாஸ்போர்ட் மேளா' : 2,500 பேர் பயன் பெற வாய்ப்பு
''சிறப்பு பாஸ்போர்ட் மேளா, சென்னையில், பிப்., 4ல் நடக்கிறது;
2,500 பேர் பயன் பெறலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,
அசோக்பாபு தெரிவித்தார்.
முற்றுகை போராட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள், முற்றுகை போராட்டம் நடத்தப்
போவதாக, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கிக்கணக்கில் இருமுறை பணம் வரவு : இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்
தேனி: பொங்கல் போனஸ், சரண்டர் உள்ளிட்டவற்றுக்காக வங்கிக்கணக்கில் இருமுறை
பணம் வரவு ஆனதால்,
தனி அலுவலர் பதவி காலம் நீட்டிப்பு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின், தனி அலுவலர் பதவிக் காலத்தை
நீட்டிக்க, சட்டசபையில், நேற்று புதிய சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு
உள்ளது.
பழைமைவாய்ந்த நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா
ஊத்துக்கோட்டையை
அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ளது நம்பாக்கம் கிராமம். இங்கு சுமார்
3,000 மக்கள் வசித்து வருகிறார்கள்.
தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவதில்... தாமதம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவதில்... தாமதம்!அடிப்படை வசதி இல்லாமல் மாணவ, மாணவியர் அவதி
முறைப்படுத்தப்படாத SSA, RMSA பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி
முறைப்படுத்தப்படாத எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இனி பொதுத்தேர்வு கட்டாயம்
'மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம்
வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு' என, அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆள்சேர்க்கை தேர்வு முடிவுகள்
ராணுவத்தில் ஆள் சேர்க்கைக்காக நடந்த நுழைவு
தேர்வு முடிவுகள் பிப்., முதல் வாரத்தில் வெளியாகின்றன.
முற்றுகை போராட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு
கோரிக்கைகளை
வலியுறுத்தி, நாளை மறுநாள், முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக,
ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நீட்) மே 7ந்தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.
மருத்துவப்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 7ந்தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.
2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
ஸ்டேட் வங்கியில் மெட்ரோ ரெயிலில் பயணிக்க புதிய கார்டு அறிமுகம்
சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் டோக்கன் முறையில் வசூலிக்கப்படுகிறது.
ஸ்கூல் அட்மிஷனுக்கு இனி கியூவில் நிற்கத் தேவையில்லை, ஆன்லைனில் அட்மிஷன் வாங்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும்.
ஆவின் நிறுவனத்தில் மேலாளர், எக்ஸிகியூட்டிவ் பணி: பிப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுகள் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சத்துணவு மையங்களில் 672 காலிப் பணியிடம்: பிப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்
TNTET - மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்
இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,