ATM களில் ₹24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Quarterly Exam Questions 2024
Latest Updates
GOI : Officers to face action for delay in GPF payments to retiring employees
Action will be taken against the officers concerned in cases of delay in processing payment of General
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு !!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் முடிவிற்கு அமெரிக்க ஐ.டி., நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு !!
7 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவிற்கு
மாணவிகளின் தற்கொலைக்கு செல்பேசி காரணமா??
படிக்கும் மாணவிகளை தவறாக ஸ்மார்ட்போன்களில் படம் எடுத்து மிரட்டி பாலியலுக்கு வற்புறுத்துவது தற்போது அதிகரித்துள்ளது.
விண்வெளி பயணத்தால் மரபணு மாற்றம் நிகழும்! - நாசா !!
விண்வெளி ஆராய்ச்சிக்காக மனிதர்கள் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமிக்கு திரும்புவது வழக்கம்.
NEET Exam - விரைவில் மாதிரி நுழைவு தேர்வு
தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில்,
தேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை
'தேர்வுகளை, விழாவாக கருத வேண்டும்; மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷய மாக பார்க்கக் கூடாது.
'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி
அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை
ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்
ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும்,
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை
NEET Exam - நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க
2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.
மாநகராட்சி பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டம்: பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய முயற்சி
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்
தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய ‘ஸ்பார்க்’ என்ற திட்டத்தை
மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி யுள்ளது.
விமான நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதியது ஆசிரியர்களா?
கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தானா..?
தள்ளி போகும் உள்ளாட்சி தேர்தல் கமிஷனருக்கு பதவி நீட்டிப்பு உண்டா?
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் இத்தருணத்தில், மாநில தேர்தல் கமிஷனர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?
How to
prepare for competitive exams while doing a job
தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை,
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு.
அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன.
BSNL 144 க்கு அளவில்லாத அழைப்புகள்!
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 144 ரூபாய்க்கு கணக் கில்லாத உள்ளூர் மற்றும் வெளி யூர் (STD) அழைப்புகளை மேற் கொள்ளும் வசதியை அறிவித்துள்ளது.
Today Rasipalan 29.1.2017
மேஷம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
வங்கக்
கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தென் தமிழக
கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது.
இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு
ஆண்டுக்கு
ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18
கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல்,
தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் கடைகளுக்கு 'சீல்:' கலெக்டர் எச்சரிக்கை
ஈரோடு, ''பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், உரிமம் இல்லாத
கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்; உரிமம் இருப்பின் ரத்து செய்யப்படும்,''
என, ஈரோடு கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் சொத்து இணையத்தில் வெளியிட கருத்து கேட்பு
கோவை, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களின் சொத்து
விபரங்களை, இணையத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா' என, மாநில தேர்தல்
கமிஷன் கருத்து கேட்டு வருகிறது.
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் 30.01.2017 காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள, தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
மகளிர் கல்லூரி வளாகத்தில் செல்பிக்கு தடை!
மகளிர் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் செல்பி எடுக்கக்கூடாது என்று தடை
விதித்த கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
குடியரசு தின விழா: தமிழகத்துக்கு மூன்றாம் பரிசு!
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு கிடைத்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் !!
தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி, உதவி பதிவாளர்
மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் விசா தடை: கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை கடும் கண்டனம்
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபரின் புதிய விசாத் தடை கொள்கையை எதிர்த்து விமர்சனம் செய்துள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இலங்கை புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு ராஜபக்ச எதிர்ப்பு.
இலங்கை அரசு தயாரித்து வரும் புதிய
அரசியலமைப்பு சட்டத்தை கடுமையாக எதிர்ப்பேன் என்று அந்நாட்டு முன்னாள்
அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க திட்டம் !
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம்
செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.