இலவசம் என்ற ஒற்றை சொல்லுக்கு
பின்னால், இந்த மனிதர்கள் எத்தனையோ உரிமைகளை அடமானம் வைக்கிறார்கள். அதில்
புதிதாக சேர்ந்திருப்பதுதான், தனிமனித தகவல் தகவல்களை பங்குபோடும் ஜியோ.
பத்து வயதில் 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்தும்தன் திறமையை வெளிகாட்டி, புதிய உலக சாதனை செய்து “World Youngest Multilingual Typist” என்ற பட்டத்தை பெற்ற சாதனையாளர் அக்ரம்.
தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதிபதி
சிங்காரவேலு ஓய்வு பெற்று 10 மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிப்பதற்கான
அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.
பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி
108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் புதிய குடுமப அட்டை கோரி விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர்
மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை
ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.
கோவையில் 40 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி
களில் படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு சாப்பிட தட்டு, டம்ளர் வழங்க,
கோவை வடக்கு அரிமா சங்கம் முன்வந்துள்ளது.
5வது தலைமுறை வயர்லெஸ் தொலைத் தொடர்பு சேவையான 5ஜி, அதிவேக
பயன்பாடு மட்டுமின்றி லட்சக்கணக்கானவர்களின் இணையத்துடன் இணைக்கப்பட்ட
டிரைவர் இல்லாத கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையும்
இணைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனகூறப்படுகிறது.
வணக்கம் வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று தருமபுரி ,
சேலம் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை
அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது.
G.O.NO:195
- பள்ளிக்கல்வி அரசின் நலத்திட்டங்கள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை
கூர்ந்தாய்வு செய்திட இணை இயக்குனர்களை NODAL OFFICER களாக அனைத்து
மாவட்டங்களுக்கும் நியமனம் செய்து ஆணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி
மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் 2016-ஆம் ஆண்டிற்கான 4669 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான
அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள
இருபாலர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு
சென்னை மாவட்டத்தில் உள்ள 14 மையங்களில் அக்டோபர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை)
நடைபெற உள்ளது.