Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். 
 

Flash News:பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் காலியாக உள்ள 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

TNPSC VAO 2016 Expected cutoff Mark

 VAO 2016 Exam - Expected cutoff Mark analysis from Ayakudi Coaching Centre.

தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள் 

3rd to 8th Standard Classes must fix Tamilnadu Map

            தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 3 முதல் 8 வகுப்பு வரை வகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள் 

தொழில்நுட்பத்தில் அசத்தும் அரசுப் பள்ளிக்கு ICT Award

தகவல் தொழில்நுட்பம் மூலம் புதுமையாகக் கற்பித்தலில் சிறந்த பள்ளிக்கான தேசிய அளவிலான விருதை சின்னமுத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி வென்றிருக்கிறது.



கூடுதல் மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் எழுதிய விடைகளை அடித்தால் ஓராண்டு தடை

     கூடுதல் மதிப்பெண்ணுக்காக உடனடி தேர்வு எழுதும் வகையில் பிளஸ் 2 தேர்வில் எழுதிய விடைகளை அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.
 

Tamil University UG/PG December 2015 Results Published...

Tamil University
UG/PG December 2015 Results Published

Manonmaniam Sundaranar University UG/PG DECEMBER 2015 RESULTS PUBLISHED

Manonmaniam Sundaranar University
UG/PG DECEMBER 2015 RESULTS PUBLISHED

என் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற நாடு இந்தியா: பான்-கீ-மூன்:

இந்தியா என் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற நாடு என்று ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.      தென்கொரியா என்ற சிறிய நாட்டில் பிறந்த நான் எனது முதல் பணியை இந்தியாவில் தான் துவங்கினேன். 
 

TNPSC:தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு மார்ச் 15 முதல் 18 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

          தாய்-சேய் நல அலுவலர் பணியில் 82 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச்-15 முதல், 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்

        அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற உள்ளன.
 

இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்

      மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

Postal Department Recruitment 2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 2 தமிழாசிரியர் பணியிடங்கள், 1 ஓட்டுனர் பணியிடம், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

       தமிழக அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
 

சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு

       அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல பணியிடங்களை முறைகேடாக நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு

        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 9.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

சென்டம்' வாங்குவது எப்படி? ' 104'ஐ அழைக்கும் மாணவர்கள்

          பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? என, மாணவர்கள், '104' உதவி எண்ணை அழைத்துள்ளனர். அவர்களிடம், மனநல ஆலோசகர்கள் போனில் பேசி, அச்சத்தை போக்குகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(03-03-16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களை மாற்றக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்

          பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையங்களை மாற்றக்கோரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாளை (3ம் தேதி) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அச்சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பாரி விடுத்துள்ள அறிக்கை:

10th Study Material - Social Science 2nd Revision QP

New Study Material
  • Social Science | 2nd Revision Q&A | Mr. V. Velmurugan - Tamil Medium

Centum Coaching Team - 10th Social Science

10th English Medium Centum Question Papers:
  1. Social Science | Mrs. S. Geetha - English Medium Question Paper Download

10th Study Material - Social Science 1st Revision Question & Answer

New Study Material
  • Social Science | 1st Revision Q&A | Mrs. S. Geetha - Tamil Medium

10th Study Material - Tan Excel Social Science

New Study Material
  • Social Science | RMSA Tan Excel -2 Q&A | Mrs. S. Geetha - Tamil Medium

Centum Coaching Team - 10th Maths

10th English Medium Centum Question Papers:
  1. Maths | Mr. A. Balaiah - English Medium Question Paper Download

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்


இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃப்ரீடம்-251 போனுக்காக வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்தில் திரும்ப வழங்கப்படும்'

குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட  பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேர்வு விதிமுறை; பின்பற்ற அறிவுறுத்தல்


பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தற்காப்பு கலை பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்


தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Part Time Teachers - 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'.

      அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்

          தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.

CRC Date: March 19

CRC Training (19.3.16) for primary and upper primary teachers

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive