தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில்,
அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில்,
மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை வளர்த்துள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
வனவர் தேர்வு: 'கீ ஆன்சர்' வெளியீடு
வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நடந்த தேர்வுக்கு, விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு உள்ளது.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு
சென்னை
தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர்
சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
மொபைல் மூலம் 90 சதவீத 'ஆன் லைன் ஆர்டர்'
வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவதில்,
மொபைல்போன் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, என, மிந்த்ரா
நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கூடுதல் அறிவுரைகள்
DGE - மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கான திருத்தம் மற்றும் கூடுதல் அறிவுரைகள்
மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு
பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.
தேர்வு அறையில் காலணிக்கு தடை: நீலகிரிக்கு விலக்கு; வால்பாறையில் அவதி
பொதுத் தேர்வு அறையில், காலணி அணிந்து செல்ல
விதிக்கப்பட்ட தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை
மின்
கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து
மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு
முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும்
தொகையை மூன்றால் பெருக்க வேண்டும்.
தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம் 8-ந்தேதி (நாளை) கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை
தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC DEPARTMENT EXAM DECEMBER 2014-DEPUTY INSPECTORS TEST RESULT PUBLISHED
அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு
கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?
அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே
முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய
தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில்
அவசியமாகிறது.
குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு.
வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான
திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு,
17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல
அமைப்பு தெரிவித்துள்ளது.
திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% இளம்பெண்கள்.
இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் திருமணத்துக்குப் பிறகு
கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று ஒரு
கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட்டேட்டா கட்டணத்தை பாதியாககுறைக்கமுடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், அரசு நிறுவனமான
பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள்
தொடர்ச்சியாக உயர்ந்து வரும்
நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பிளஸ் 2'பொதுத்தேர்வு துவக்கம்:போக்குவரத்து கழகத்திற்குஉத்தரவ
'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) துவங்குகிறது. இலவச பஸ் பாஸ்
பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Safety measures in exam centers
பத்திரிக்கைச் செய்தி
தருமபுரி மாவட்ட தேர்வு மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மார்ச்/ஏப்ரல் 2015 பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்–2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி
பிளஸ்–2 தேர்வு இன்று (வியாழக்கிழமை)
தொடங்குவதையொட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில்
மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில்
சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர்
ஈடுபடுகிறார்கள்.
குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை
குரூப் 2 தேர்வு
மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு
விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
12–ம் பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதா? மராட்டிய கல்வி வாரியம் மறுப்பு
12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை மராட்டிய மாநில கல்வி வாரியம் மறுத்துள்ளது.
மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள
மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் க. நந்தகுமார்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.