Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

குரூப் 2 தேர்வு குளறுபடி அதிகாரிகள் நிர்ப்பந்தத்தால் தேர்வு எழுதினோம்: மறுதேர்வு எழுதிய 48 பேர் குற்றச்சாட்டு

            கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்த தேர்வர்கள் 48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி குரூப் 2ல் அடங்கிய பதவிக்கான (நேர்காணல் பதவி) எழுத்து தேர்வு நடத்தியது. 
 

அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி

           அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

          10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

பள்ளிகல்வி இயக்குனர் விளக்கம்

          தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு 

28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

            திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.
 

படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின மாணவர்கள்: கவனிப்பார்களா கல்வித்துறை அதிகாரிகள்

          கூடலூர் காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், சாலை சரியில்லாத காரணத்தை முன்வைத்து, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியாம் பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தில், காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பள்ளியில் போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

         தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணியின் போது மதுபோதையில் இருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கிய நடிகர் விஷால்

          கோட்டூர் அரசு பள்ளிக்கு, நடிகர் விஷால் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வழங்கினார்.பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டி உடைந்து விட்டதால், குடிநீர் சேகரிக்க முடியாத நிலை உருவானது.

மின் கட்டணம் கணக்கிடும் முறை

     மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது:
 

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

TNPSC Group 2: தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு

          சென்னை அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு நடைபெறுகிறது.

VAO Exam தேர்வு முடிவு 4 வாரத்தில் வெளியிடப்படும் : தேர்வாணைய தலைவர் தகவல்

          தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

              வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்,  பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

பட்டதாரிகளுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி.


           மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது

           சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )

          உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !

PGTRB: மனதளவில் தயார் ஆகுங்கள்!

         முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை:

வால்பாறை அருகே வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார்.

PGTRB: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். படிப்பை கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும்.

            இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப்பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். 
 

VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள்


             கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.
 

TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர்.

             தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.கணினி வழித்தேர்வு காலையிலும், எழுத்து தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகின்றன.
 

Cell Phone Doubts: Touch Screen - கொரில்லா கிளாஸ் என்றால் என்ன?

டச் ஸ்கிரீன்
     ஒருவரின் போனின் விலை மற்றும் தரத்தினை இன்று ஸ்கிரீன் அளவினை வைத்தே அதிகம் எடைப் போடப்படுகிறது. இந்த டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் எவ்வாறு வளா்ந்து வந்துள்ளது? நாம் போன் வாங்கும் போது எவற்றை எல்லாம் பார்க்க வேண்டும்? வாருங்கள் விவாதிப்போம்.

RTI Letter - Junior & Senior Pay Fixation Regarding

              ஊக்க ஊதியத்தால் ஏற்படும் மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாட்டை ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலரே ஊதிய முரண்பாட்டை களையலாம். என நிதித்துறை சார்புச்செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆ.டி.ஐ. தகவல்.

Centum Coaching Team Special Question Paper

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

கல்வித்துறைக்கு தனி 'வெப்சைட்' விரைவில் ...! எளிமையாகிறது தகவல் பரிமாற்றம்

                      மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கென தனி 'வெப்சைட்' விரைவில் துவங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.

விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்! பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார்

            இளம் தலைமுறையினர் விரும்பி அணியும் 'ஹெவி மெட்டல்' மோதிரங்களால், பலரும் விரல்களை இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும், தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற அணிகலன்கள், காலணிகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

             துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பள்ளிகளில் பலாத்காரங்கள் : அரசு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு கர்நாடக ஐகோர்ட் கண்டனம்

              பெங்களூரு பள்ளிகளில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதற்கு மாநில அரசு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேர்க்கையின் போது பள்ளி நிர்வாகம் தரும் வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை என்று கர்நாடக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

சென்சிட்டிவ் கண்களுக்கு சிம்பிள் மேக்கப் டிப்ஸ்

       சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. அதுவும், பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்திக்கொள்ள நினைக்கும் போது, மிகவும் சிரமப்படுவார்கள்.
 

மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு : தனித்தேர்வர்கள் ஆன்லைனில் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

           வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

PGTRB for the year 2013-2014 and 2014-2015 : TRB PG Notification

Teachers Recruitment Board
College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015


          

Dated:07-11-2014
Member Secretary

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு

            தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive