Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
652 கணிணி பயிற்றுநர் பணி நியமனம் தொடர்பான (13.10.2014) உச்ச நீதிமன்ற வழக்கு விபரம்
Date :
13-10-2014
O R D E R
Learned
counsel for the respondents submits that the order of the High Court has been complied with.
Centum Coaching Team - 10th Science Question Paper
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
TNTET Article:5% மதிப்பெண் தளர்வு ரத்து தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்தால் என்ன ஆகும்?
ஆசிரியர்
தகுதி தேர்வு 2013 தமிழ் நாடு அரசு
வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு சரியே இது
அரசின் கொள்கை இதில் நீதிமன்றம்
தலையிடாது என சென்னை உயர்
நீதிமன்றம் மற்றும் டெல்லி
உச்ச நீதிமன்றம் என இரண்டு முக்கிய
நீதிமன்றங்கள் கூறிய பின் இந்த
5% மதிப்பெண் வழங்கும் அரசானையை ரத்து செய்து மதுரை
உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன
ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்
ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப
கழகம் மற்றும் அரசு ரப்பர்
கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம்
அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
TET தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு-TRB
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு.
மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
"கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவது அவசியம்"
விழுப்புரம் இ.எஸ்., மியூசிக் அகாடமி சார்பில்
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சலங்கை பூஜை விழா நடந்தது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சாமிகண்ணு சிறப்புரையாற்றி பேசியதாவது:
பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி!
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அண்ணா மேலாண்மை
பயிற்சி நிறுவனம் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை சார்பில், பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்கள் மற்றும்
காப்பாளினிகள் ஆகியோருக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
தியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான
ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க
வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
CM Cell Petition Reply: About BT Post TET Appointments.
2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Track your Grievance |
MATHS SLM KIT TRAINING MODULE
MATHS SLM KIT TRAINING MODULE l வரும் 14.12.2014 அன்று (நான்கு நாட்கள்) நடைபெறும் கற்றல் உபகரணப்பெட்டிக்கான பயிற்சிக்காண கையேடு.....
TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.
ஆசிரியர்
தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி
மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு
5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன்
மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம்
பெற்றனர்.
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம்
'பிரதமர்
நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளில்
கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர,
பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன'
என, அனைவருக்கும் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை
ஓய்வூதியதாரர்கள்
பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை
சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50
ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சாதிப்பதற்கு படிப்பு முக்கியமல்ல: மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை
சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என
நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது: 5 முறை
முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம்
முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை
நாம் சாதித்துள்ளோம்.
அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர் பணிக்கான
போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம்
முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176
உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான
போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர்
தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதென தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.
அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு.
அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.
தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விரைவில்...குறைகிறது: கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும், தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும், போட்டி போட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை விரைவில் கணிசமாக குறைக்கப்பட உள்ளது.
விவரம் வழங்காத 310 தமிழக கல்லூரிகள் : பட்டியலை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ.,
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தல்படி, விவரங்களை பதிவேற்றம் செய்யாத, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.
5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி
தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
TNPSC: Group 4 - 4வது கட்ட கலந்தாய்வு!
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடத்தப்பட்டது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கான 4-வது கட்ட கலந்தாய்வு, தட்டச்சர்
பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு, சுரு க்கெழுத்தர் பணிக்கான 2-வது கட்ட
கலந்தாய்வு ஆகியவை அக்டோபர் 29-ம் தேதி தொடங்குகிறது.