இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் முக்கால் பங்கினர் போலியான சான்றிதழ்களை அளித்து பணிபுரிந்து வருகின்றனர் என்ற
செய்தி அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மற்றும்
மாநில அரசுகளில் பணிபுரியும் இதுபோன்ற கருப்பு ஆடுகள்தான் உண்மையான
திறமையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இடுக்கி: தமிழ் பள்ளி ஆசிரியர்கள் 1300 பேர் திடீர் பணி நீக்கம்!
தேனி, ஜூலை.10– இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
வீட்டுக்கடன் பெறுபவர்கள் வரி விலக்கு சலுகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண்
ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை
வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக
அறிவித்தார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
.2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட். அதன் முக்கிய அம்சங்கள்:
11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
|
10th Science Practical Classes - Time Table
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான செய்முறை வகுப்புகள் ஆசிரியர் மற்றும் மாணவர்களால் செய்யப்படவேண்டிய பயிற்சிகள், நடத்துவதற்கான கால அட்டவணை
வரி செலுத்துனர் ஆவலுடன் எதிர்பார்த்த சலுகை: வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..
அவையாவன..
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும்: அப்துல் கலாம் கனவு
புதுடெல்லி, ஜூலை 9- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்கு மாணவர்கள் ஆர்வம்! பி.எட்., படிப்புக்கு மவுசு அதிகரிப்பு
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல்,
இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பாண்டு,
பி.எட்., படிப்புக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.
TRB | PG Tamil Court Case Detail
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (10.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
'தினமலர்' செய்தி எதிரொலி: 10ம் வகுப்பு பாடத்தில் திருத்தம்
தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி'
என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என
திருத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில்,
'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே விருதுபட்டி' என தவறுதலாக
குறிப்பிடப்பட்டிருந்தது.
பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி?
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில்
எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான
புள்ளி விவரம்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்: என்ஜினீயர்கள் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது
என்ஜினீயர்களின் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இன்ஜினியர், அரசு வழக்கறிஞர் பணி: டி.என்.பி.எஸ்.சி., முக்கிய அறிவிப்பு
இன்ஜினியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர் பட்டியல், மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில், சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர் பட்டியல் ஆகியவற்றை,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு உள்ளது.
வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? இன்று மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,
மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.இதில்,
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக
உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை உள்பட
பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம்
தரப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் தாக்கல்:
2014-15-ம்
ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்தார். இது இந்த ஆட்சியில் 4-வதாக
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாகும்.அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான
விவாதம் சில நாட்கள் நடந்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
வெளியாகும் நிலையில், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானிய
கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள்,
சட்டசபையில் ஒத்திவைக்கப்பட்டன.
TNPSC GROUP II 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்குரூப்;2 தேர்வை கடந்த 2012-ம்ஆண்டு
நவம்பர் மாதம் நடத்தியது. இதில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கு 3
கட்டகலந்தாய்வு நடத்தப்பட்டு 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின்
பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
DSE & DEE - All CPS Account Details submit to DATA Center.
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் "அரசு பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம்" சம்பந்தமான பணிகள் அனைத்தும் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் - உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு
கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு
வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் 44 விசைத்தறி சேவை மையங்கள்
செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி
தொழிலாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்வில் சாதிக்கும் துடிப்பு இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை
இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு
வார்த்தை "போரடிக்கிறது" என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு
சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள்
நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி
விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும்
சமாச்சாரங்களாக மாறி விடுகிறது.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக
வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை
மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும்,
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.
TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.