நேற்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக
ஒத்திவைக்கப்பட்டு இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மதுரைக் கிளையில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்: மேலும் 25 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை
எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ள 25
மாநகராட்சிப் பள்ளிகளை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி
நிர்வாகத்தின் கீழ் உள்ள 25 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
(மழலையர் வகுப்புகள்) புதிதாக தொடங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில்
(2014-15) மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.
62 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை "நோட்டீஸ்"
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சார்பில், 6வது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு
வழங்கி உள்ள ஊதியத்தை, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006, ஜன.,
1ம் தேதி முதல், வழங்க வேண்டும்;
TET - முதல் தாள் தேர்ச்சி - சான்றிதழ் சரிபார்ப்பு எங்கே?
டி.இ.டி., தேர்வில் 5% மதிப்பெண் சலுகை
அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களில், முதல் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு
மண்டலத்திலும் பல மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதல் தாளில்(PAPER -
I) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மண்டலங்கள்
மற்றும் உள்ளடக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம்,
தாய் மொழி கல்வி
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்,
எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று பாரதியார் கூறினார். அதேபோல், தாய்
மொழியும் மிக உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை. தாய் மொழியில் படித்தால்
மட்டுமே இளம் வயதில் எந்த பாடமும் எளிதில் புரியும்., நோபல் பரிசு பெற்ற
விஞ்ஞானிகள் பலர், தாய்மொழியில்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை
வெளியிட்டுள்ளனர்.
45வகை கீரைகளின் மருத்துவ குணங்கள் ஒரே வரியில்
1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.
தமிழ் மகளிரின் சிறப்பு: முத்துலட்சுமி ரெட்டி
இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட
மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர்
சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன்
வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.
புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு
ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது
சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
அழிவின் விளிம்பில் ஆவுளியா
பழங்காலத்தில் கடல்கன்னி என்று தவறாகக் கருதப்பட்ட அரிய உயிரினம்,
ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்து வருகிறது. மிகவும் சாதுவான இந்த
விலங்கு, நமது அடுத்த தலைமுறை பார்ப்பதற்குள் அழிந்துவிடும் மோசமான
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மன்னார்
வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல்
கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.
100 Keyboard Shortcuts
100
Keyboard Shortcuts
Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது வாழ்வில் இன்றியமையாத ஒரு செயல்பாடாகும். உடலை
உறுதியாகவும், நோயின்றியும் வளர்க்க உதவுபவை உடற்பயிற்சிகளே.
SENIORITY LIST - மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி தயார் செய்ய இயக்குனர் உத்தரவு
தேர்தல் அறிவிப்பு எதிரொலி: திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும், டிட்டோஜாக் முடிவு
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை
வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள்
நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு
முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு
கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினவினர்.
10th Centum Model Scripts
Centum Model Scripts
- English Paper 2 - R. Ramya,10,GGHSS, Kachirapalayam, EM - Click Here
- Science - V. Muralidharan, 10, NAAM HSS, Rajapalayam, EM - Click Here
- Social Science - M. Keerthana, GGHSS, Kachirapalayam, TM - Click Here
தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30மணிக்கு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தண்டித்தால் தவறில்லை...
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும்
ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும்
நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப்
பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண
பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு
அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது.
தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை
மாறியுள்ளது.
10th Revision Test Model Questions
Revision Test Model Questions
- 2nd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | English Medium - Click Here
- 2nd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | Tamil Medium- Click Here
HR.SEC.EXAMINATIONS 2014 - NEW QUESTION PAPER CODES
HR.SEC.EXAMINATIONS 2014 - NEW QUESTION PAPER CODES - Click Here
டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) மதிப்பெண் அடிப்படையில்,
ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, டி.இ.டி.,
தேர்வர்கள், நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகம் முன்,
ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.ஆர்.பி.,
அலுவலகம் முன், டி.இ.டி., தேர்வர்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டம்
நடத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு
Government of India Published the Gazette Notification for Seventh Central Pay Commission
Ministry Of Finance
வன்முறையை தூண்டும் பேச்சு, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு
சிவகங்கையில், வன்முறையை தூண்டும் அளவிற்கு
பேசியதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு,
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரால், அதே பள்ளியின்
ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, ஆசிரியர்
சங்கத்தினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.