ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி
பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை
நடக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில்,
இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்
சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி
25ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சத்து
50 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழியில்
படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம்
அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை
ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர்கள்
இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்புவரை இடைநிலை ஆசிரியர்
பட்டயப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் போட்டி
போட்டுக்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர்.
நடப்பாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2
தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக,
மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டில் நேரடியாக நியமனம் செடீநுயப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 2013-ம் ஆண்டிற்குரிய தமிடிநநாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதடிந சரிபார்ப்பு பணி விழுப்புரம் மாவட்டத்தில் 17.01.2014 மற்றம் 18.01.2014 ஆகிய நாட்களிலும் 20.01.2014 முதல் 28.01.2014 வரை அனைத்து மாவட்டங்களில் (நீலகிரி மாவட்டம் தவிர) நடைபெறுவதாகவும் அப்பணியினை செவ்வனே நடத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறும் பார்வையில் கண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து
விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க
வேண்டும்,என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு
வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அ
தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 மாணவர்களுக்கான தேர்வு
தொகை ரூ.115/- ஜனவரி 17 முதல் 23 வரை வசூலிக்கவும், அரசு கணக்கில் ஜனவரி
23ம் தேதி செலுத்த உத்தரவு
ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய
பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள்
அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில்
தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில்
முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது.
மாணவர்களிடம் "வாசிப்பு திறன்" குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும்
பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை
வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை
உயர்நீதி மன்றம் உத்தரவு. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி
நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட
நிலையிலும்,
வருமான வரி கணக்கை, இணையதளம் மூலம், "இ-பைலிங்'
செய்பவர்கள், தபால் மூலம், ஐ.டி.ஆர்.வி., படிவத்தை இனிமேல் அனுப்பத்
தேவையில்லை. இதற்கான, அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. மாத
சம்பளதாரர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை, ஆண்டுக்கு ஒருமுறை, வருமான
வரித்துறையிடம், நேரிலும், இணையதளம் மூலமும், தாக்கல் செய்து வருகின்றனர்.
வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை ஒவ்வொரு முறை
பயன்படுத்தும் போதும், வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்க,
வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, விரைவில் அனுமதி அளிக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
(ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி,
கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு
கடிதம் எழுதியுள்ளது.
ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும்,
இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை
அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று
விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில்
அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம்
1871’ நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின்
திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை
(ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை
மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு
கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட
இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம்
தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து,
இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக
உயர்ந்துள்ளது.
காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும்
விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி
கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை
ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக
நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு
சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994
ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69
சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.
புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும்
விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின்
முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக
வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு
செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம்
தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில்
நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின்
இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை,
ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி,
பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென,' உயர்,மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி
மாணவர்களும், 100 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, கடந்த
பொதுத்தேர்வில், 'சென்டம்' மதிப்பெண் பெற்றவர்களின் விடைத்தாள் வழங்கி,
பயிற்சி அளிக்குமாறு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார்
காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள
திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர்.
கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான
விஷயம்.
கோவை அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளின்
நிர்வாகங்கள் சங்க தலைவர் கே.பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ள மனு: கோவை அண்ணா பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ள (இணைப்பு) எங்கள்
கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு அடிப்படையில்
மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.
ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் PB:1: 5200-20200+GP2800 பார்த்து
அதிர்ந்து போனோம்! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை
கணக்கிட்டு தான்!!