Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு

 
         காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது. 

பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு.

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். 
 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்

          தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது. 
 

ஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி

         பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்


               ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டன.

"பேப்பர் கப்" ஓர் ஆபத்து!

          ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

 
          ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

10th Latest Study Material


Social Science Study Material
Prepared by Mr. Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.

CCE Activities - PUMS, Othiyathur.


CCE Activities - PUMS, Othiyathur.

Click Here For Download - Activities1
 Click Here For Download - Activities1

Thanks to Mr. Sanjeevan Kannaiyan, PUMS, Odhiyathur.

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு.


            பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. 
 

சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் எதிர்த்த வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்.

          எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்

      தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்கள் பின்வருமாறு:

பொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)

மீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)


குடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)

உகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)

மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)

புனித வெள்ளி - ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)

புத்த பூர்ணிமா - மே 14 (புதன்கிழமை)

ரம்ஜான் - ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை)

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை)

விநாயகர் சதுர்த்தி - ஆகஸ்ட் 29 (வெள்ளிக்கிழமை)

காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (வியாழக்கிழமை)

விஜயதசமி - அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை)

பக்ரீத் - அக்டோபர் 6 (திங்கள்கிழமை)

தீபாவளி - அக்டோபர் 22 (புதன்கிழமை)

மொஹரம் - நவம்பர் 4 (செவ்வாய்க்கிழமை)

குருநானக் ஜெயந்தி - நவம்பர் 6 (வியாழக்கிழமை)

கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (வியாழக்கிழமை).

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


             இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.
             

கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்: ஜன., 27 கடைசி நாள்.


         தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
 

2014ல் ஏராளமான வேலைவாய்ப்புகள் : வங்கித் துறையில் அதிகளவு வேலைகள்.

 
          2014ம் ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் என மனிதவளத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

மனப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. புதிய முயற்சி


         மனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி! வருகைப் பதிவுக்கு புதிய முறை அமல்


           அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டு இன்று முதல் "பஞ்ச்சிங்" முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் காய்கறி தோட்டம்: சத்துணவு தேவைக்கு தன்னிறைவு

 
          கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைத்து, விளை பொருட்களை சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக துவங்க ஆயத்த பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான தேதி ஷீட் வெளியீடு

 
          2014ம் ஆண்டு வாரியத் தேர்வுக்கான தேதி ஷீட்டை, CBSE அறிவித்துள்ளது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஆகிய இரண்டிற்கும், வாரியத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மராத்தி, ஸ்பானிஷ் மற்றும் பெயின்டிங் ஆகிய பாடங்களுடனும், பிளஸ் 2 தேர்வுகள், ஆங்கிலப் பாடத்துடனும் துவங்குகின்றன.

தனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை

 
         "பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தாவரவியல் - பூஞ்சைகள்


 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

வேதியியல் தொகுப்பு


          வேதியியல் பாடத்தை பொறுத்தவரை சற்று கடினமானமாதக இருந்தாலும் கீழ்காணும் தலைப்புகளில் பிரித்து படிக்கத் தொடங்கினால் நல்ல பலன்களை அடையலாம். தற்போதைய சமச்சீர் பாடப் புத்தகங்களிலோ அல்லது பழைய பாடபுத்தகங்களிலோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது


              இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

 
         பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
 

CTET - மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

          மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
 

எழுதப்பட்ட ரூபாய்க்கு தடையா : ரிசர்வ் வங்கி விளக்கம்

 
             ரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

            அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 

10th Latest Study Material

Science Study Material

Science - 1 Mark Test Questions - Tamil Medium

Prepared by Mr. K. Manavalan, B.T., G.H.S.S, Thookanampakkam, Cuddlore Dist

10th Latest Study Material

Social Science 
Prepared by Mr. B. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.

12th Latest Study Material

History
 Important Notes -  Tamil Medium

Thanks to Mr. Srinivasan, B.T.Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt.

மாநிலம் முழுவதும் ஒரே துறை: சத்துணவு பணியாளர் ஆசை



         'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'


           புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.
புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


            இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


                முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive