நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி இல்லை என்பதாகும். ஏனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 2005 முதல் 2012 வரை பெறப்பட்ட பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை இணையதளத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- திரு. மனோகர், திருவண்ணாமலை.
Vinayaga Mission University's MPhil Course Approved by UGC - Letter Now Available our site.
NTSE - November - 2013 DGE Official Key Answers Now Published. -
முதுகலை
ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என தொடுக்கப்பட்ட இரு
வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம்.
முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9
கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு
தொடுக்கப்பட்டது
Employment News - Notice to the candidates for written exam to teaching and misc. teaching posts in KVS.
Kendriya Vidyalaya Sangathan
18, Institutional Area Saheed Jeet
Singh Marg
New Delhi-110016.
NOTICE
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு
மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை
உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து பற்றாக்குறையால் அரசு பேருந்தின்
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவர் தவறி விழுந்து
பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த
அப்பகுதி வாசிகள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
"பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு
அறையில் வேடிக்கை பார்த்து கவனத்தை சிதற விடுவதால் அது, நேரத்தை மட்டுமல்ல;
மதிப்பெண்ணையும் இழக்கச் செய்யும்" என, கல்வியாளர் ரமேஷ் பிரபா
தெரிவித்தார்.
இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில்
இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. பொதுவான
பாடப்பிரிவுகளை பலரும் அறிந்திருப்போம். பலராலும் அறியப்படாத படிப்புகள்
ஒவ்வோரு துறை சார்ந்தும் உள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தொழில்நுட்ப
உதவியுடன் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தை
தங்களுக்கு பிடித்த இடமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
திருவணந்தபுரம்,எல்.பி.எஸ் சென்டர் பார் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி,
SET-2013நுழைவுத்தேர்வுக்கு அழைப்புவிடுத்துள்ளது. உயர்நிலை பள்ளி
ஆசிரியர்களுக்கு மற்றும்
தொழிற்கல்வி அல்லாத ஆசிரியர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஏற்காடு இடைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்தபடியால்
சேலம் மாவட்டத்தில் TN TET சான்றிதழ் வழங்கவில்லை.
'நாடு முழுவதும், ஆறு லட்சம் ஆசிரியர்கள்
தேவைப்படுகின்றனர்" என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம்
ராஜு தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை, தேர்வு
மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும்
பணியை, தபால் துறைக்கு வழங்காமல், மாற்று வகையில் திட்டத்தை
செயல்படுத்துவது குறித்து, தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை
மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி
மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து
வருகின்றன.
வரும் கல்வி ஆண்டிற்கு மே மாதம் 1ம் தேதி முதல்
தான் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை
நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Free Online Tests For 12th Standard & 10th Standard
மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி.
வரலாறு, புவியியல் பாடங்களை பள்ளிக் குழந்தைகள் எளிதாக படிக்கும் வகையில்
ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவர் வரைபடங்கள் (வால் மேப்) ஒட்டப்பட உள்ளன.
இதற்காக 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஜனவரியில் சுவர் வரைபடங்கள்
வழங்கப்பட உள்ளன.
2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராகதொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விவரம்.
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 21.11.2013
2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை
உயர்நீதிமன்றம் வழக்கின் விவரம் 1.
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 13.11.2013
பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை
ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான
கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்
கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும்
வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு
விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது.
சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின்
உபயோகத்தால், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடும் சிறார்கள், அதிகளவில்
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல
அலுவலகம் சார்பில் கூர்நோக்கு இல்ல சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில்
தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக்
கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு
தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.
ஆசிரியர்களின் உதவி உயர்வுக்கான முன்னுரிமை
பட்டியலை ஜனவரி முதல் நாளில் இருந்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.
செவ்வாய்
கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று
பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம்
புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை
மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்,
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்,
12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3
முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல்
9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம்
வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது.
10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை
விரைவில் வெளியிடப்படும்.
பாடவாரியாக தேர்வு தேதிகள்:
மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
Tamil Study Material
- "Vetrikku Vitthu" - Tamil Best Material - Published by CEO, Vellore District - Tamil Medium
- Tamil Minimum Material - Published By CEO, KrishnagiriDt. - Tamil Medium
Maths Study Material
Prepared by
Mr. K. Ravi Madheswaran, BT.Asst., Vallipattu, Vellure Dt
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
Biology-Botany
Important Bio-Botany 3,5,10 Mark Questions -English Medium
Prepared By Mr. Bernatsha,
P.G.Asst. in Zoology, Global Matric.Hr.Sec.School,
Kangayam- 638 701, Tiruppur District.