Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும்
24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை
அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு
வரப்பட்டுள்ளது.
TET Online TEST
அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம், நமது பாடசாலை வலைத்தளத்தில் பல்வேறு TET Study Materials ஐ பதிவேற்றி உள்ளோம். தற்போது தேர்வை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் அறிவுத்திறனை சோதித்து மேம்படுத்திக்கொள்ள "Rani TET Park" Coaching Center உடன் இணைந்து நமது வலைதளத்தில் TET Online Test நடத்த உள்ளோம்.
3 மணிநேரம் நடைபெறும் வகையில் இத்தேர்வு நடைபெறும். தங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடை தங்களின் Email ID க்கு அனுப்பி வைக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் புதிய
நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட
உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
(திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்
இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக்
கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE)
Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு - விலக்கு யாருக்கு : தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படாததால் சிக்கல் நீடிப்பு - தினமலர்
தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின்
பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
வருகிறது.
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம்
மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.
நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி
"நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில்
வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி
கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்,
ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன.