சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்
பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை
கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்
வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.