
திருக்குறள் :பால்:இன்பத்துப்பால்இயல்: களவியல்அதிகாரம்: குறிப்பறிதல்குறள் : 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.பொருள்:பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்பழமொழி :Good actions carry their warrant with them.நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள்.இரண்டொழுக்க பண்புகள் :1. மகிழ்ச்சி...