கேரளாவில்
பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக
உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான
வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை
தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...