* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 2 மாதம் சிறை தண்டனை
* முதன்மை கல்வி அலுவலர் இந்திராணிக்கு ரூ .2,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் : அரசு தரப்பு
* அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று பிப் .21 வரை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு
* இளநிலை உதவியாளர் பணியில் இருந்து ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு
* சின்னமனூரை சேர்ந்த பாலகுமரனை மீண்டும் இளநிலை உதவியாளராக நியமிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது
வழக்கு எண் கொடுத்திருக்கலாம். அல்லது தீர்ப்பினை பதிவேற்றி இருக்கலாம். முழுமை இல்லாத தகவலாக உள்ளது.
ReplyDelete