Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கப்பள்ளி ஆசிரியை சாலை விபத்தில் மரணம்!



பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தலைமை ஆசிரியை சாலை விபத்தில் துடிதுடித்து  மரணம்...

தொடக்கப்பள்ளி ஆசிரியை சாலை விபத்தில் மரணம் ஆசிரியர்கள் கூடி கதறி அழுகின்றனர்.

_விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் தலைமை ஆசிரியை ரேவதி_

*இன்று 22.07.2024 காலை பள்ளிக்கு வருவதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையை கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் தலைமை ஆசிரியை ரேவதி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

தலைமை ஆசிரியை உயிரிழந்ததை கேள்விப்பட்ட சக ஆசிரியர்கள் ஓடிவந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகின்றனர்....

காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*வாகனத்தில் செல்லும் பெண் ஆசிரிய சகோதரிகள் மிகுந்த கவனத்தோடு பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ஓரிரு வினாடிகள் கவனக்குறைவான பயணம் ஒட்டுமொத்தமாக அன்னாரின் குழந்தைகளை அனாதையாக நிற்க வைத்துள்ளது.


தவறு யார் மேல் இருந்தாலும்...! பலியாவது நாமும் நமது குடும்பத்தாரும் எனவே தயவு செய்து வாகனத்தில் பள்ளி செல்லும் சகோதரிகள் மிகுந்த கவனத்தோடு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

_இறந்தவர் நமது பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர்_




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive