Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்... அது வரை ஆசிரியர் மாறுதல் கலந்தாய் வை ஒத்தி வைக்க வேண்டும்... என டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் & தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , & கல்வித்துறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்....



இன்று(10-05-2024) சென்னையில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் மதிப்புமிகு. சத்யபிரசாதசாகு அவர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கலந்தாய்வுப் பொதுமாறுதல் நடைமுறைப்படுத்தாமல்
நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

டிட்டோஜாக் கடிதம்
👇👇👇👇👇👇
 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive