![IMG_20240321_180319 IMG_20240321_180319](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTFfH9BfXi_uPp0rqyNkNJ_fpGhw82ecs2XGdlktR3m0PrUS8v592pPvZrL5xPtySd7NaZQCYvnpXAqc1MuyTF3bojINdY8I2jT1fTXG2ywYKuItOR554gwLRlX2s-zZDYAUlQQPDy6JE243hAMwe-D8rPFr9NlQbs_4iYZD-FRVVOKgWL77ZcXNRedqSd/w266-h400/IMG_20240321_180319.jpg)
வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு , தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. ஆனால் நாளது தேதிவரை பல பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரியவருகிறது.
எனவே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்காத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 22.03.2024 முற்பகல் 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...