நூறு மாணவர்களுக்கு மேல் பயிலும்
அரசு தொடக்கப் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதனால்
, மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் , வரும்
கல்வியாண்டில் பாடப் பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...