Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத் தேர்வுப் பணி கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சிக்கு மாற்றம் - DGE செயல்முறைகள்!

 IMG_20240204_124112

பள்ளிக்கல்வித்துறைச் சார்ந்த அலுவலர்களை மார்ச் / ஏப்ரல் 2024 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

 பார்வை - 2 - இல் காணும் அரசுத்தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் நேர்முகக்கடிதத்தில் 06.02.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கேட்டுக்கொள்ளப்பட்டது . தற்சமயம் இக்கூட்டம் அதே நாளில் ( 06.02.2024 ) திருச்சி மாவட்டம் , சமயபுரம் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.

 இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படவுள்ளதால் அனைத்து கண்காணிக்கும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : அரசாணை ( வாலாயம் ) எண் : 77 ,




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive