Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு

 
மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 244 அரசு உயர்நிலைப் பண்டிகளிலும் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது..

கடந்த வாரம் தான் அரசு பள்ளிகளுக்கு SMART BOARD வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மிக விரைவில் ஒவ்வொரு பள்ளிக்கும் முப்பரிமான வீடியோக்களை மாணவர்களுக்கு காண்பிக்கும் பணியை வகையில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள SMART BOARD வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது பள்ளிகளில் CCTV கேமரா வழங்கும் முயற்சியை தமிழக அரசு முன்னெடுத்தது பாராட்டத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive