Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு CEO அறிவுறுத்தல்

அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு சிஇஓ அறிவுறுத்தல்...

வேலூர் , டிச .11 : அரை யாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது என ஆசிரியர் களுக்கு சிஇஓ அறிவுறுத்தி உள்ளார் . தமிழ்நாட்டில் 2023 24 ம் கல்வியாண்டிற்கான அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கள் நாளை மறுநாள் தொடங்குகிறது . 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 21 ம் தேதி வரை தேர்வு நடக் கிறது . 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையி லும் , 9 , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது . அதே போல் , பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 22 ம் தேதி வரை நடக்கிறது.

 பிளஸ் 1 மாணவர்களுக்கு காலையிலும் , பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகலி லும் தேர்வுகள் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது :





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive