![IMG_20231214_175106 IMG_20231214_175106](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD50JdHKTbTf1C9S4HK0zwVUQGaxYGjWKNvODpWK7kDmeIkdAm9f__pFn6aL5oybrissjM6Uc6izeAbxgwK07t3GNVln5xugwFuZ1zTWLHhGUM9Kv-cSykIP34e8okvRJzBgS0Z89Bw_AVQh7AgDVDIBI-JYqszNMwNRNu4SrwxObsDhZ3uApbdPZxDWW_/s320/IMG_20231214_175106.jpg)
15 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.*
இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
JACTTO GEO Letter - Download here
(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை நிறைவேற்ற 28.12.2023 வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.
(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...