பள்ளிக்கல்வித்துறை புது முடிவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzIyU96r6EekB5MZjx9AWU3t39Z6a__HhNSTKutLHl7vRWDdutblIuKkIQdogvQ9SC90SmRNdnRFAUH4LwqeMwRKK1AGcCnZQjsXxmwefwfPXb4wz3A3faCmQbFkS0N78JYkdkLlhdFxdkfvd6g956D7lFFDKh98gtDd4opNTbw7DjsdNlZoICX8YR_Rk/w400-h204/Screenshot_2023-10-04-11-01-42-60_f598e1360c96b5a5aa16536c303cff92.jpg)
ஏற்கனவே ரூ .10,000 பெற்று வரும் நிலையில் 12000 ரூபாயாக உயர்த்தி வழங்க திட்டம்
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடிவு
ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்
முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...