![IMG_20230823_210238 IMG_20230823_210238](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEtoo7cCc6PZckNFknjGqQ_WElzCBkTu_cEy9JWMdTk1S3WgXReoUYNRBOHbC1dKV7gto6woq-2VzgtOSRwULKSrcctI_gw6tHt5NYFku4FKwIMvbZbVwfl2isVyeiNB4oQ9gJ7e-hn97MGGlPe_wg06_4mWxwB_p_bhIYlDts8tBTAw1Cwe6REf7U1dlO/w306-h400/IMG_20230823_210238.jpg)
பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 31.08.2023 , 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...