Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நெல்லிக்காய் சாப்பிடுங்க ! முடி கொட்டுவது நிற்கும்!



பொதுவாகமுடிஉதிர்வுபிரச்சினைஇக்காலத்தில்பரவலாககாணப்படுகின்றது .இதற்குமனஅழுத்தம்ஒருகாரணமாககூறப்பட்டாலும் , நாம் உண்ணும் உணவில் சத்தில்லாமையையும் ஒரு காரணம் அதனால் இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்தி எப்படி முடி வளர செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

இயற்கைமுறையில்தலைமுடியைஎப்படிகிடுகிடுவெனவளரவைக்கமுடியும்என்றுபார்ப்போம் -

1.சிலருக்குதலைமுடிகொட்டும் . அவர்களுக்கு முடிகிடு கிடுவெனவளர வேண்டும் என்றால், கொதிக்கும் நீரில் ஒருகைப் பிடிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்கவிட்டுஇறக்கிவிடவேண்டும்.

2. அந்தவேப்பிலைநீரைமறுநாள்காலைதலையில்தேய்த்துகழுவிவந்தால்முடிவளர்ச்சிபெறும்.

3.அடுத்துகடுக்காய், நெல்லிக்காய்பொடிகளைகலந்துஇரவில்தண்ணீரில்காய்ச்சிவிட்டுஆறவைக்கவும் ,

4.அந்தகடுக்காய் ,நெல்லிநீரைமறுநாள்காலையில்தலையில்தேய்த்துகுளித்துவந்தால்முடிஉதிர்வதுகுறையும்.

5.அடுத்துமுடிவளரகீழநெல்லிகீரையைசுத்தம்செய்துஅதைதேய்காய்எண்ணெயில்போட்டுகாய்ச்சிவைக்கவும்

6.இந்தகீழாநெல்லிநீரைதலைக்குதடவிவந்தால்முடிசெழித்துவளரும்.

7.அடுத்துமுடிகொட்டுவோர்உணவில்நெல்லிக்காய்யைசேர்த்துசாப்பிட்டுவந்தால்முடிஉதிர்தல்குறையும்.

8.அடுத்துமுடிகொட்டுவோர்ஆலமரத்தின்வேர், செம்பருத்திபூஇடித்துதேங்காய்எண்ணெய்யில்காய்ச்சிதலைக்குதடவிவந்தால்முடிஉதிர்தல்பிரச்சினைசரியாகும்.

9.அடுத்துமுடிகொட்டுவோர்மற்றும்நரைமுடியுள்ளோர்நெல்லிக்காயைபவுடரை, தேங்காய்எண்ணெயுடன்காய்ச்சிதலைக்குதேய்த்துவந்தால்முடிகருமையடையும்.

10.அடுத்துமுடிகொட்டுவோர்கறிவேப்பிலை, சின்னவெங்காயத்தைஅரைத்துதயிர்சேர்த்துதலைக்குதேய்த்துகுளித்துவந்தால்முடிவளர்ச்சிபெறும்.

11.அடுத்துமுடிகொட்டுவோர்ஊறவைத்தவெந்தயத்தைஅரைத்துதலையில்போட்டுகுளித்துவந்தால்தலைமுடிசெழித்துவளரும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive