![IMG_20230704_214817 IMG_20230704_214817](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIF2V-0NXOzBnvazwJGkCOwLi71FoAl6-gaWHNSAwvg8DUXhjW-UXnqb56W7R4EFf6cdz9LEahmQg6JPmWPWiiopuzyk7di2jX0gm6VfHsC0w3oAtxKDD0SuOIds_PtQYTZ-G8vp9wUxm5pRW833RP8NUYdc7GGXMr-ZiptOnKA7N9zKVx6Aao0aCfrP26/s320/IMG_20230704_214817.jpg)
ரயில் பாதையைக் கடப்பது, தண்டவாளத்தில் நடப்பது, விளையாடுவது சட்டப்படி குற்றம், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சமீபத்தில் செல்ஃபி எடுத்து இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்து தெற்கு ரயில்வே அறிவித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...