![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqJttVp8WMEJ9oBUhdJwLuoZ-Ht6C-5Z-puOY5qDPcZPL9MQBp1zRnYvolPp-F6VLDNSLzRmETrW_AFhuwoVG1nwPX3lLFJrbKs6B52dvQZg3wWCmtQYe9SkbUVPuZUyR8JKAkgwaADrwsxYcBO9KEFFrkJWtEczcPuR9Xwzaeg1xeBMx72Qx8O1-xwX5Q/s320/IMG_20230721_150829.jpg)
அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலை . , விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் , தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் , கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ .20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...