![IMG-20230421-WA0040 IMG-20230421-WA0040](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGxdTORsNO4q5Bjjqsbpxi2zz65Bff6PUbsnnySXU2GFZWNyS1JSatcoPBObJgp6Nujx2e_QUmF4OZgaVn8qPrljhpnbMZJdV0gkjBj3le559p0DKLpZO9vkRKWu_Y4D-dkv2jlMtMogd3RRyfvzrqvqLeL7ZLjTTvF4LW7le9tXt2z3nRzzTfGxym_Q/w283-h400/IMG-20230421-WA0040.jpg)
09.03.2020
க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக
கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும்
கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக்
கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது.
மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை இரண்டு பிரதிகளில் 24.04.2023 அன்று இவ்வலுவலக ஆ 4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...