ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...