![IMG_20230311_124120 IMG_20230311_124120](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4DdZ5LBhhCgKVNlRyIjCBPHVHvX_YTOl2tpBa52HPHV3FNFTleHjGp2ShP2tJXxdMZCQxo_PjXRwX1jYBsmstpREwU5fNrC39bIlaMueV2rfK83BGD2NchGxZVIFBni_usSkePnW7sPVLpkc5dzOoFzr4afC2fYxyGaMkfFHYOz3esYy6o-yNuXZV_A/s320/IMG_20230311_124120.jpg)
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இளிச்சவாயன் வாத்தியாரா? ஒரு பெற்றோராக நான் சொல்வது என்னவென்றால், அந்த மாணவனை சஸ்பண்ட் பண்ணுங்கப்பா. ஆசிரியர்களால் எந்த முடிவும் எடுக்கவும் முடியாது. நீங்களும் எடுக்க மாட்டீங்க. பூனைக்கு யாரு மணிகட்டுவது?
ReplyDelete