![IMG_20230316_220941 IMG_20230316_220941](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKRNx6gkG8QR6MjxWpBseX2uc6eRX1f2I_r-x_4J0GTTvfGnOQyQF3FwbNo1T9SnVTy3j35Z7r2GuLTIvd6mi79BG09icxsJ3dIgqc2ljjUQB4xCm8SJ8IgCTYdb46XhWJfLupzxPEsmcYXgDNoMj6U2q1ypYNWSLtR1yiSScnJ6w0jEgA2Rfl2FA8Gg/s320/IMG_20230316_220941.jpg)
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.
NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...