திருடனை போலீஸ் பிடிப்பது போல் கடந்த ஆட்சியிலேயே மூட்டை கடரட வேண்டும் என்று கூறிய நாமே ஆசிரியர்களை அவமதிக்கும் செயல், மற்றும் இது தொடர்ந்தால் என்றும் பள்ளிகளின் முன்னேற்றமும், மாணவர்களின் ஒழுக்கமும் உயராது என்பதும், என்று ஆசிரியர்களின் கையை கட்டிப்போட்டு விட்டு மாணவர்களின் ஒழுக்கத்தினை பற்றி கவலைப்பட மறுத்தீர்களோ அன்றே கல்வியானது கலை இழந்து போய்விட்டது. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறி வாழும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருக்கும் வரை என்றுமே மாணவர்கள் திருந்தப்போவதுமில்லை என்று ஓய்வபெற்ற ஆசிரிய நண்பர் ஒருவர் கூறினார்.
திருடனை போலீஸ் பிடிப்பது போல் கடந்த ஆட்சியிலேயே மூட்டை கடரட வேண்டும் என்று கூறிய நாமே ஆசிரியர்களை அவமதிக்கும் செயல், மற்றும் இது தொடர்ந்தால் என்றும் பள்ளிகளின் முன்னேற்றமும், மாணவர்களின் ஒழுக்கமும் உயராது என்பதும், என்று ஆசிரியர்களின் கையை கட்டிப்போட்டு விட்டு மாணவர்களின் ஒழுக்கத்தினை பற்றி கவலைப்பட மறுத்தீர்களோ அன்றே கல்வியானது கலை இழந்து போய்விட்டது. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறி வாழும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருக்கும் வரை என்றுமே மாணவர்கள் திருந்தப்போவதுமில்லை என்று ஓய்வபெற்ற ஆசிரிய நண்பர் ஒருவர் கூறினார்.
ReplyDelete