![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSBYI2LZvVZu75y0Ut37tu53f_583cbZc-Luuw6mTcw7qrC-XoXkQdEA7tTRhwSrjllPQQ1m0wZ0ATps_nGn5WHYbfpVAUDHdfRrsxUkUenx11kKolNORCDGkh291ShOngqNx-AloIXACGc_oS7xkfbv3cBAOar8v-7yaca7eQ_LPl6vhzGkCFO70CvQ/s320/IMG_20230218_181117.jpg)
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான. எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாரட்டுக்கள் . தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றல் திறன் , சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக இம்மாதம் நம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “ சிட்டுக்களின் குறும்படம் " என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மூன்று நிமிடக் குறும்படம் மாணவர்களால் உருவாக்கப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...