![IMG_20230203_225625 IMG_20230203_225625](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9EDkrAFsteMbzVFO9f2QlD-OKJdB4mGs5N_rToMzO_fg5iVeDoukOqToEIe6kxPQdSB5Jb01ubvjj8fslM3JpgigCpt3QHIuR-WkCiL0lU-kI-mw8hQv2PdsSOT9d2HV882RVskAikD_M67M8jKQYcIrmCxteFcZ6nVref_rlue7r7mIA-FwztsV0QQ/s320/IMG_20230203_225625.jpg)
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...