![IMG_20230112_201204 IMG_20230112_201204](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIvJr15EO0b6yeaqgmuWl_q4dqreeqPPSzz-A_WJsoSeAtDIyLQHQxXMtpYYtkzkrTD0tz-NSONJegEPMX4C2Cp8BuzwmXMfzUT1UpiuTX7HeKWfNr-tIhzVGBo3-DuLvO0DjUWXKs5jMdZCb5ScpEyI7GEPYwk4kj2s-GcnIZPRhrtXyJ4c2avngC9A/s320/IMG_20230112_201204.jpg)
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு -1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...