இந்தியாவில் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனைகள் செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை மட்டுமே UPI ஆப்கள் வழியாக அனுப்ப முடியும். 1 நாளைக்கு 20 பரிமாற்றங்களை மட்டுமே செய்ய முடியும்,
Public Exam 2025
Latest Updates
Home »
» GPay, Paytm பயன்படுத்துறீங்களா? புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...