![IMG_20221208_184047 IMG_20221208_184047](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuaPVc-fUAD1BVqFArXgJqDqVb2_y-H8oTdyyW2CJv3obqE1T_h1cUoBMznC1eitsdTq1Jq8ORelPinrIfBk3Yj9cNuvJwEZo1z82ZSDXvdR1Q9fL2rYn69s6P_2XWnQRxBfaeC_TOwVkazTbTS6HS7qyOPBDW9vBGSLpmfPaeCJ5b-9sIGgGUP6GicQ/s320/IMG_20221208_184047.jpg)
அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் கலந்தாய்வு 09.12.2022 அன்று நடைபெறும் என்பதை அரசு / நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...