
மறைந்த
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த போலவே
குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது இவ்வாண்டும் 14.11.2022
அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில் , அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ
மாணவியருக்கு போட்டிகள் நடத்தி , பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி
சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி
பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...