டில்லியின் காற்று மாசுபாடு அதிகரித்து இருந்ததன் காரணமாக, நவம்பர் 5ம் தேதி முதல் அங்குள்ள தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாநிலத்தில் காற்றின் தரம் தற்போது உயர்ந்துள்ளது. எனவே மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளை நாளை (நவம்பர் 9) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் நாளை பள்ளிக்கு செல்ல இருக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...