![IMG_20220930_192601 IMG_20220930_192601](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkRBFUhwqmnWC6IrtSKKdxWl_OPMF1T2Oem9JrxMbIAqGKo48A8hbgYa2W7AE84KXTBy8ANwUEf6VVofV2vS6Z4upiNpZW33i5WLJqwWqDdboMBEjRVgcnWQwd9eiCYeF5EfXG6Xo1TD6hIri51jjzC8rXpyPzi4cnFQjCMnmIkCRu-onSKufbA5ks0w/s320/IMG_20220930_192601.jpg)
ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9
முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் ,
நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும்
. வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காட்சிக் கலை எனும் நான்கு
பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2015-16 ஆம்
கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . பார்வையின்படி இந்தக்
கல்வியாண்டிலும் ( 2022-23 ) இப்போட்டிகளை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...