![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS3PZe5Vj1NNEk2_jueO6oWJZhLkMk9dIfyGC1lI_D9RI1_e8ZFGdLUgRoCckYVpN4E7-18tl4V0Xm3oOWz33O2sIdXWMoyP7NEifwm2wP_RsCnJtTIg6wNltff9UrV9St2Qyhpt_yT9mMb9Ngot0uCoSf7WLpuGucWwmZHnsvOR4cXgG0y0N6XoOjew/s320/IMG_20220914_194400.jpg)
அரசாணை எண் 525 ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2022 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை பதிவிறக்கம் செய்து ( Download ) அதனடிப்படையில் முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...