விடைத்தாளில் குளறுபடி
நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு
சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக திருநெல்வேலியை
சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் வழக்கு தொடர்ந்தார். 115 மதிப்பெண்கள்
மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை தனது பெயரில் பதிவேற்றம்
செய்துள்ளதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Public Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...